/* */

கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டம் துவக்கம்

பழனியில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை ஐபி.செந்தில்குமார் எம்எல்ஏ துவக்கிவைத்தார்

HIGHLIGHTS

கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டம் துவக்கம்
X

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக 4000 ரூபாய் அளிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. முதல் தவணையாக 2000 ரூபாய் இன்று முதல் ரேசன் கடைகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி பழனியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணநிதி வழங்கும் திட்டத்தை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி.செந்தில்குமார் துவக்கிவைத்தார்.

தட்டான்குளம் ரேசன் கடையில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரண நிதி வழங்கியபோது அப்பகுதியை சேர்ந்த சிவமணி பாரதி என்கிற 13வயது சிறுவன் தான் சேமித்து வைத்திருந்த 15ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார். நிவாரணநிதியை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் சிறுவனை பாராட்டினார்.

Updated On: 15 May 2021 8:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  4. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  5. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  7. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  10. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...