/* */

கொடைக்கானலில் கொரோனா தடுப்பு பணிகள் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி ஆய்வு

கொடைக்கானலில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ..

HIGHLIGHTS

கொடைக்கானலில் கொரோனா தடுப்பு பணிகள் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி  ஆய்வு
X

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்..

தொடர்ந்து அன்னைதெரசா மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் , ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு மருத்துவ குழுவிடம் தடுப்பு நடவடிக்கைகள் ,கொரோனா நோயாளிகளுக்கு அமைக்கப்படும் படுக்கை வசதி போன்றவற்றையும் கேட்டறிந்தார் .

மேலும் கொடைக்கானல் காவல் நிலையத்தில் பள்ளிமாணவிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தார் .. கொடைக்கானலை சேர்ந்த பள்ளி மாணவர்களான தருண் மற்றும் பிரசன்னன் இந்திய அளவில் சாதித்துள்ளனர் ..சாதித்த மாணவர்களை அழைத்து நினைவு பரிசுகளும் வழங்கினார்.

Updated On: 11 May 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!