/* */

திண்டுக்கல் தொழிலதிபர் கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

திண்டுக்கல் வாசனை திரவிய தயாரிப்பு தொழிலதிபர் கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல் தொழிலதிபர் கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
X

திண்டுக்கல் தொழில் அதிபர் நிறுவனம்.

நிலக்கோட்டையில் பிரபல தொழிலதிபர் புஷ்பா ராஜ் ஜெகன் வாசனை திரவிய தயாரிப்பு கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை செண்டு உற்பத்தி தொழிற்சாலையில் சோதனை நடத்துவதற்காக மும்பையில் இருந்து சென்னை மற்றும் மதுரை மண்டல வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று வந்தனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு வரை நீடித்தது. மண்டல அதிகாரிகள் உதவியோடு பல்வேறு குழுக்களாக பிரிந்து 6 ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த தொழிற்சாலையில் சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் ஒரு காரில் அவை அனைத்தும் எடுத்து செல்லப்பட்டன. சோதனை இன்னும் நிறைவு பெறாத நிலையில் இன்று 2-வது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

Updated On: 2 Jan 2022 8:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  5. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  7. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  8. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  10. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...