/* */

வீட்டில் பதுங்கி இருந்த 7 அடி நீள நல்ல பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்

நீண்ட போராட்டத்துக்குப் பின் மோட்டார் அறையின் அருகே பதுங்கியிருந்த 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர்

HIGHLIGHTS

வீட்டில் பதுங்கி இருந்த 7 அடி நீள நல்ல பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்
X

திண்டுக்கல் வாழைக்காய் பட்டி ஜே.பி நகரில் வீட்டில் பதுங்கி இருந்த 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

திண்டுக்கல் அருகே வாழைக்காய்பட்டி ஜே.பி.நகரை சேர்ந்தவர் கலீல் அஹமது.இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரின் வீட்டின் மோட்டார் அறையில் புகுந்திருந்த பாம்பை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர்.பின்னர், நீண்ட போராட்டத்துக்குப் பின் மோட்டார் அறையின் அருகே பதுங்கியிருந்த 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர். பின்னர் கோணிப்பையில் போட்டு கட்டி எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.

Updated On: 21 Dec 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  3. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  4. ஈரோடு
    சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...
  5. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!
  7. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  8. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  9. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  10. இந்தியா
    மும்பையில் திடீர் கனமழை..! வெப்பத்துக்கு ஓய்வு..!