/* */

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க ஏஐடியுசி திண்டுக்கல் மாவட்ட கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

தமிழகம் முழுவதும் தனியார் நடத்தி வந்த மதுபான கடைகளை அரசாங்கம் ஏற்று நடத்தி 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 19-வது ஆண்டு நேற்று தொடங்கியுள்ளது.

இதில் பணியாற்றிவரும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தற்பொழுது வரை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று 19-ம் ஆண்டு துவங்கிய நிலையில், திண்டுக்கல்லில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

கேரள அரசாங்கம் டாஸ்மாக் கடைகளை நடத்துவது போல் அனைத்து சலுகைகளையும் தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.

மதுவிலக்கை அமல்படுத்தினால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு வேறு துறை துறைகளில் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க ஏஐடியுசி திண்டுக்கல் மாவட்ட கிளை சார்பில் மாவட்ட தலைவர் அருணாச்சலம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Nov 2021 4:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!