/* */

திண்டுக்கல் அருகே சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை எஸ்.பி., திறந்து வைப்பு

திண்டுக்கல் அருகே அஞ்சலி ரவுண்டானா புறக்காவல் நிலையம், சிசிடிவி கேமிரா கட்டுப்பாடு அறையை எஸ்.பி., திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

திண்டுக்கல் அருகே சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை எஸ்.பி., திறந்து வைப்பு
X

புறக்காவல் நிலையம் மற்றும் சிசிடிவி கேமரா கட்டுப்பாடு அறையை திறந்து வைத்த எஸ்பி., ஸ்ரீனிவாசன்.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அஞ்சலி ரவுண்டானா பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் வகையிலும், பொதுமக்களுக்கு உதவும் வகையிலும், தனியார் பங்களிப்புடன் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளையும் ‌ போக்குவரத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன் புறக்காவல் நிலையம் மற்றும் சிசிடிவி கேமரா கட்டுப்பாடு அறையை திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் ருரல் ஏஎஸ்பி., அருண் கபிலன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், தாடிக்கொம்பு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்தமிழ்ச் செல்வி, ஜலால் முகமது, அனிதா மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Oct 2021 12:38 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!