Begin typing your search above and press return to search.
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மலர்தூவிஅஞ்சலி
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம்விசுவநாதன் தலைமையில் மலர்தூவி அஞ்சலி
HIGHLIGHTS
திண்டுக்கல் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான நத்தம் இரா. விசுவநாதன் ஆகியோர் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர்.
உடன் மருதராஜ், ஆர். வி.என்.கண்ணன்,டாக்டர் வி.பி.பி பரமசிவம்,சி.எஸ். ராஜ்மோகன், வீரமார்பன், ராஜேஷ் கண்ணா, கோபி, நெப்போலியன், எம்.ஸ்ரீதர், முருகானந்தம், பாரதிமுருகன், தென்னம்பட்டி பழனிச்சாமி, சுப்புரத்தினம், வேணுகோபால், பிரேம்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.