/* */

கடலூர்: சுவர் இடிந்து விழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மழையால் வீடு இடிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

கடலூர்: சுவர் இடிந்து விழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி
X

கடலூரில் வீடு இடிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குமேலூர் கிராமத்தில் கனமழை காரணமாக குடிசை வீடு சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலே சந்தோஷ்குமார் என்பவர் மரணமடைந்தார்.அவரது இறுதி சடங்கில் கலந்த கொண்ட சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி உயிரிழந்த சந்தோஷ் குமாரின் குடும்பத்தாருக்கு தன் சொந்த பணம் ரூபாய் 25,000 நிவாரண உதவியாக வழங்கினார்.

கனமழை காரணமாக உயிரிழந்ததால் இந்த உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.உடனடியாக பரிசீலனையில் எடுத்துக் கொண்ட முதல்வர் பேரிடர் நிதி 4,00,000 ரூபாய் ஒதுக்கி தந்தார்.

அந்த உதவி தொகையை தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ,சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன்,தமிழக அரசின் சார்பில் வடக்குமேலூர் கிராமத்திற்கு நேரில் சென்று இறந்து போன சந்தோஷ்குமாரின் மனைவி மற்றும் வாரிசுகளிடத்தில் இன்று வழங்கினார்கள்.

Updated On: 19 Nov 2021 2:05 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...