/* */

கடலூரில் ஊரடங்கு விதிகளை மீறும் மக்கள் : காவல்துறை எச்சரிக்கை

கடலூரில் ஊரடங்கு விதிகளை மீறுபவர்களை போலீசார் எச்சரிக்கை செய்தனர்.

HIGHLIGHTS

கடலூரில் ஊரடங்கு விதிகளை மீறும் மக்கள் : காவல்துறை எச்சரிக்கை
X

ஊரடங்கை பின்பற்றாமல் குழுமி நிற்கும் பொதுமக்கள்.

கடலூரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை கடை, மீன் இறைச்சி கடைகள் பத்து மணி வரையும் திறந்திருக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல தடை விதித்தது.

இதனைத்தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் ஊரடங்கு அமலில் வந்த நிலையில் கடலூரில் பொதுமக்கள் அரசின் உத்தரவை மதிக்காமல் இன்று பதினொரு மணியை தாண்டியும் பொது மக்கள் சாலைகளில் சாரைசாரையாக சென்ற வண்ணம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்களை எச்சரித்து சென்றனர். இருப்பினும் ஊரடங்கை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.

Updated On: 15 May 2021 11:51 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!