/* */

சென்னையில் நகை, பணம் கொள்ளை: மர்ம ஆசாமிகள் கைவரிசை

சென்னை வேளச்சேரியில் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சென்னையில் நகை, பணம் கொள்ளை: மர்ம ஆசாமிகள் கைவரிசை
X

சென்னை வேளச்சேரியில் கொள்ளை நடந்த வீடு.

சென்னை வேளச்சேரி, வீனஸ்காலனி, 2வது விரிவு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(64). இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு, இவரும், இவரது மனைவியும் தூங்கி கொண்டிருந்தபோது மர்மநபர்கள் குழாய் வழியாக ஏறி மொட்டைமாடிக்கு சென்று வீட்டுக்குள் புகுந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 70 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு, தப்பி சென்றுள்ளான்.

காலை எழுந்த உடன் நகை கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த சீனிவாசன் வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து கைரேகை பதிவுகளை பதிவு செய்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 9 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!