/* */

பெசன்ட் நகர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்மணி

பெசன்ட் நகர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்மணியை அப்பகுதியில் பணியில் இருந்த காவலர் காப்பாற்றினார்.

HIGHLIGHTS

பெசன்ட் நகர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்மணி
X

கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்.

சென்னை பெசன்ட் நகர் கவர்னர் கெஸ்ட்ஹவுஸ் பின்புறம் உள்ள கடற்கரையில் ஒரு பெண்மணி கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராஜா(47), என்ற போலிஸ் இதனை கண்டவுடன் அப்பெண்மணியை காப்பாற்றி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் தற்கொலைக்கு முயன்றவர் புரசைவாக்கத்தை சேர்ந்த மகேஸ்வரி(59), என்பதும் தனது மகன் மற்றும் மருமகள் சரிவர கவனிக்காமல் விட்டதால், மன உளைச்சலில் தனது கணவர் இறந்த தினமான இன்று தற்கொலை செய்து கொள்ள வந்தது தெரியவந்தது.
பின்னர் அவரது மருமகளை வரவழைத்து போலீசார் அறிவுரை வழங்கி உடன் அனுப்பி வைத்தனர்.

Updated On: 12 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!