Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
தமிழகத்தில்1முதல்8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு!
தமிழகத்தில் 1முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-21ம் கல்வி ஆண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இதுதொர்பாக அறிவிக்கும் பணியை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
ஊரடங்கு முடிவடைந்த பிறகே பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கப்படும். பாடப்புத்தகங்களை பள்ளி திறந்ததும் வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.