/* */

10 நாட்களில் தடையில்லா மின்சாரம், சட்டப் பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

தமிழகத்தில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

HIGHLIGHTS

10 நாட்களில் தடையில்லா மின்சாரம், சட்டப் பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
X

அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை : தமிழ்நாட்டில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என சட்டப் பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கடந்த 9 மாதங்களாக மின்சாரத்துறை யில் சரியாக பராமரிப்பு பணிகள் செய்யாமல் விட்டதே மின்வெட்டுக்கு காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Updated On: 22 Jun 2021 12:53 PM GMT

Related News