/* */

சென்னை மாவட்டத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா

சென்னை மாவட்டத்தில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சென்னை மாவட்டத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 105 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 108 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் இறந்தனர், 1182 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 29 Nov 2021 5:12 PM GMT

Related News