/* */

முதலமைச்சர் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடி : லைகா நிறுவனம் வழங்கல்

தமிழக முதலமைச்சர் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம் ரூ 2 கோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது.

HIGHLIGHTS

முதலமைச்சர் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடி : லைகா நிறுவனம் வழங்கல்
X
தமிழக முதல்வரிடம் லைகா நிறுவனம் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ 2 கோடி வழங்கியது

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி தமிழகத்தில் பலரும் கொரோனா நிவாரண நிதி முதலமைச்சரிடம் வழங்கி வருகின்றனர். நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைத்துறையினர் நிதி வழங்கி வருகின்றனர். அதேபோல பல தொழில் அதிபர்களும் முதலமைச்சரிடம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கி வருகின்றனர்.

அதன்படி சினிமா பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தினர் தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடியை முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர்.

Updated On: 19 Jun 2021 7:40 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!