Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை
தமிழகத்தில் நடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து உயர் அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் பகிர்மான உற்பத்திக் கழகம் தலைமை அலுவலகத்தில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் . செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் குறிப்பிடத்தக்கது.