/* */

8 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி!

தமிழகத்தில் 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

HIGHLIGHTS

8 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி!
X

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், மதுரை மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம்.

அனுமதி அளிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை இ-பாஸ் பெறப்பட்ட 4 சக்கர வாகனங்களில் மட்டுமே அழைத்து செல்ல வேண்டும்.

தங்களது பணியாளர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Updated On: 29 May 2021 9:22 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!