Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
அதிமுக தலைமை உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்: ஓ.பன்னீர்செல்வம் பே
உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து அதிமுக தலைமை ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்
HIGHLIGHTS
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிமுக தலைமை உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ச்சியாக இரண்டாவது வழக்கில் செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு, அந்த வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வோம். உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து அதிமுக தலைமை ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.