/* */

சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு

சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு
X

சென்னையில் துவங்கிய 44 வது புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த மாதம் 24ம் தேதி சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது. 700க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல லட்சம் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று இரவு 9 மணியுடன் புத்தகக் காட்சி நிறைவு பெறுகிறது. இதுவரை 9 லட்சம் பார்வையாளர்கள் புத்தகக் கண்காட்சி பார்வையிட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.பல்வேறு ஊர்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த படைப்பாளர்கள், வாசகர்கள் புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தனர்.எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் புதிய நூல்களும் வெளியிடப்பட்டது.

Updated On: 10 March 2021 4:13 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  2. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  3. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  4. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  5. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?