/* */

இன்ஸ்டா நியூஸ் செய்தி எதிரொலி: ஏரியில் இராட்சத பேனர் வைத்த இருவர் கைது

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலியாக, பல்லாவரம் ஏரியில் இராட்சத விளம்பர பேனர் வைத்ததாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

இன்ஸ்டா நியூஸ் செய்தி எதிரொலி: ஏரியில் இராட்சத பேனர் வைத்த இருவர் கைது
X

பல்லாவரம் ஏரியில் வைக்கப்பட்டிருந்த பேனர்.

சென்னை பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், பல்லாவரம் ஏரியில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக, குரோம்பேட்டையை சேர்ந்த விஜய்(33), அமைந்தகரையை சேர்ந்த ஷோபன்பாபு(42), ஆகிய இருவரை கைது செய்து அவர்கள் மீது பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ரேடியல் சாலையில் இராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டு, அது கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த செய்தி, நமது இன்ஸ்டாநீயூஸ் இணையதளத்தில் வெளியாகி இருந்தது. அதை தொடர்ந்து, செய்தி எதிரொலியாக வழக்குப்பதிவு செய்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 March 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?