/* */

பள்ளிகரணை-வேளச்சேரி சாலையில் கால்நடைகளால் விபத்து

பள்ளிகரணை-வேளச்சேரி சாலையில் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

பள்ளிகரணை-வேளச்சேரி சாலையில் கால்நடைகளால் விபத்து
X

பள்ளிகரணை-வேளச்சேரி சாலையில் விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் கால்நடைகள் சண்டையிடுகின்றன.

சென்னை பள்ளிகரணை, வேளச்சேரி பிரதான சாலையில் மாடுகள் அவ்வப்போது கூட்டம் கூட்டமாக வந்து சண்டையிடுவது, சாலையில் படுத்து கொள்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் மாடுகளை பிடிக்காமல் விட்டு விடுவதால் சாலையில் திரிவதும், சண்டையிடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

அதேபோல் இன்று இரு மாடுகள் முட்டிக்கொண்டு சண்டையிட்டதால் பள்ளிகரணை சாலையில் வாகன ஓட்டிகள் பயந்து போய் வாகனத்தை நிறுத்திவிட்டனர். பின்னர் மாடுகளை பொதுமக்கள் கல்லால் தாக்கி விரட்டியடித்தனர். மாநகராட்சி நிர்வாகத்தினர் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.




Updated On: 10 March 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!