/* */

ஓலையூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சிறப்புரை

ஓலையூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

HIGHLIGHTS

ஓலையூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சிறப்புரை
X

ஓலையூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களை பெற்று சிறப்புரையாற்றினார்.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், ஓலையூர் ஊராட்சியில் 75 -வது சுதந்திர தின அமுத பெருவிழாவை நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களை பெற்று சிறப்புரையாற்றினார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நாராயணன், உதவி வேளாண்மை இயக்குனர் ராஜலெட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் ரமேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் குமாரி சுப்பிரமணியன், ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Updated On: 15 Aug 2022 10:40 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!