/* */

வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமை எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைப்பு

வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமை எம்எல்ஏ  கண்ணன் துவக்கி வைப்பு
X

வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.


ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், முத்தமிழ் அறிஞர் டாகடர் கலைஞரின் "வருமுன் காப்போம்" திட்ட மாபெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் அசோகசக்கரவர்த்தி வரவேற்புரையாற்றினார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மருத்துவர் இளஞ்செழியன் நன்றியுரையாற்றினார்.

வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவர் மார்கிரேட் அல்போன்ஸ், துணைத் தலைவர் எட்வின் ஆர்தர்,ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார், அலங்கார அண்ணை பள்ளி தலைமை ஆசிரியர் ஜாக்குவின், பங்கு தந்தை பெஞ்சமின் பிராங்கிலின், பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 21 July 2022 12:39 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!