/* */

கீழணையிலிருந்து வினாடிக்கு 7821கனஅடி மழைநீர் கடலுக்கு வெளியேற்றம்

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பால் கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 7821கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

HIGHLIGHTS

கீழணையிலிருந்து வினாடிக்கு 7821கனஅடி மழைநீர் கடலுக்கு வெளியேற்றம்
X

கீழணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அணைக்கரையில் உள்ளது கீழணை. இது அரியலூர், தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. இந்த கீழ் அணையின் மூலம் மயிலாடுதுறை மாவட்டம் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.

இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு சுமார் 7821 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கீழ் அணையின் மொத்த நீர்மட்டம் 9.00 அடி ஆகும் தற்போது நீர் மட்டம் 8.5 அடியாக உள்ளது. இந்நிலையில் அதிகமாக உள்ள நீரை வெளியேற்றும் பொருட்டு கடலுக்கு அனுப்பப்படுகிறது.

Updated On: 8 Nov 2021 5:50 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!