/* */

அரியலூர் அருகே ரயிலிலிருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு

அரியலூர் அருகே ரயிலிலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே ரயிலிலிருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு
X

அரியலூர் மாவட்டம் ஈச்சங்காடு ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் ரயில் தணடவாளம் அருகே இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற விருத்தாசலம் இரயில்வே காவல் உதவி ஆய்வாளர் அசோகன் தலைமையிலான போலீசார் சென்று, உடலை பார்வையிட்டனர். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி அதிகாலை சென்ற ரயிலிலிருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

இளைஞரின் வயது சுமார் 35 இருக்கலாம் எனவும், ரோஸ் கலர் அரை கை சட்டை, நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்து உள்ளார் என்றும், இளைஞர் உடல் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இளைஞர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் விருத்தாசலம் ரயில்வே போலீசாரை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர்.

Updated On: 6 March 2022 1:26 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!