/* */

குழந்தையுடன் மாயமான பெண் : போலீசார் வழக்குப்பதிவு

கயர்லாபாத் போலீசில் அவரது கணவர் அளித்த புகாரின் போலீசார் பேரில் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.

HIGHLIGHTS

குழந்தையுடன் மாயமான பெண் : போலீசார் வழக்குப்பதிவு
X

-அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த ஒரத்தூர் நடு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி சீதா (வயது 27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி சீதா தனது 3 வயது மகளை அழைத்து கொண்டு, அரியலூருக்கு ஆதார் அட்டை எடுக்க சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து கயர்லாபாத் போலீசில் அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.

Updated On: 5 April 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  3. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  4. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  5. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  7. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  8. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  9. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  10. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!