/* */

டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் : கலெக்டரிடம் மனு

அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் டாஸ்மாக் மதுபான விற்பானையாளர்கள் பாதுகாப்பு வழங்கக் கேட்டு மனு அளித்தனர்.

HIGHLIGHTS

டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் : கலெக்டரிடம் மனு
X

அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் டாஸ்மாக் மது பான விற்பானையாளர்கள் மனு அளிக்க வந்த போது எடுத்தப்படம்

அரியலூர் மாவட்டத்தில் 54 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியிடம்‌ மனுஅளித்தனர்.

மனுவில் காஞ்சிபுரம் மாவட்ட விற்பனையாளர் துளசிதாஸை படுகொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இறந்த பணியாளர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய்‌ உதவி தொகை மற்றும் வாரிசுக்கு அரசு வேலை, குழந்தைகளுக்கு கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும்.

அனைத்து மதுபான கடைகளிலும் விற்பனை தொகையினை நிர்வாகமே நேரடியாக வங்கி மூலம் வசூல் செய்து கொள்ள வேண்டும்.

காஞ்சிபுரம் துளசிதாஸிக்கு நடந்தது போல் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறாமல் எங்களை பாதுகாக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்டகலெக்டரிடம் டாஸ்மாக் மதுபான விற்பனையாளர்கள் மனுஅளித்தனர்.

Updated On: 7 Oct 2021 4:47 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!