/* */

கொலை வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு

கூலித்தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

HIGHLIGHTS

கொலை வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு
X

10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட கண்ணன் போலீஸ் பாதுகாப்பில் உள்ளார்.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகேயுள்ள காங்கேயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் சௌந்திரராஜன்(42). கூலித்தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னப்பா மகன் கண்ணன்(52) என்பருக்கும் இடையே கடந்த 13.06.2019 அன்று ஏற்பட்ட முன் விரோதத் தகராறில் சௌந்திரராஜனை கண்ணன் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி மகாலட்சுமி, குற்றவாளி கண்ணனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து கண்ணன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 16 Feb 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  3. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  4. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  6. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  7. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  9. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  10. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...