/* */

அரியலூர் நகராட்சி குப்பைகளை அப்புறப்படுத்தக்கோரி இளைஞர்கள் மனு

அரியலூர் நகராட்சி பகுதியில் குப்பைகைள அப்புறப்படுத்தக்கோரி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் நகராட்சி குப்பைகளை அப்புறப்படுத்தக்கோரி இளைஞர்கள் மனு
X

அரியலூர் நகரில்  குவிந்து கிடக்கும் குப்பை.

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட சடைய படையாட்சி தெரு, கோ.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் ஓரிடத்தில் அதாவது குடியிருப்பு பகுதிகளில் கொட்டி விடுவதாகவும் இதனால் அந்த பகுதி குப்பை மேடாக காட்சி அளிப்பதாகவும், இதனை அப்புறப்படுத்தாமல் நாள்கணக்கில் குப்பைகள் உள்ளதால் துர்நாற்றம் வீசி அதன்மீது பன்றிகள் மற்றும் ஆடு,மாடுகள் மேய்வதாகவும் மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டி அப்பகுதி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

குப்பையை அகற்றக்கோரி இளைஞர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உடனடியாக அந்த குப்பைகளை சீர் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Updated On: 10 Nov 2021 5:09 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!