/* */

தொடர்மழை: விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தல்

அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தொடர்மழை: விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தல்
X

கோப்பு படம் 

அரியலூர் மாவட்டத்தில், நடப்பு 2021ஆம் ஆண்டு சிறப்பு பருவத்தில், திருத்தி அமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்திட அரசு உத்திரவிட்டுள்ளது. தற்போது, அரியலூர் மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த வருடம் தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், நெல், மக்காச்சோளம் போன்ற பயிர்களில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் மற்றும் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பயிர்காப்பீட்டு திட்டத்தில் உடனடியாக பயிர்காப்பீடு செய்துகொள்வது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்காச்சோளம் ஒரு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ 295.50 - கடைசி தேதி: 15.11.2021, நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ 537- கடைசி தேதி: 15-12-2021, ஆகும்.

Updated On: 5 Nov 2021 12:36 PM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்