You Searched For "#ChengalpattuCrimeNews"
பல்லாவரம்
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பலே பெண் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்யூர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடரும் கொலைகள் பயத்தில் பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
சோழிங்கநல்லூர்
ஓஎம்ஆர் சாலையில் ஓசியாக டீ தரமறுத்ததால் கடை சூறை, பரபரப்பு
ஓஎம்ஆர் சாலையில் ஓசி டீ, தரமறுத்ததால் போதையில் டீ கடையை சூறையாடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுமி, மீட்ட போலீசார்
செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் ஐந்து நாட்களாக சுற்றித்திரிந்த சிறுமியை மீட்ட போலீசாரை பொது மக்கள் பாராட்டினர்.
பல்லாவரம்
கத்தி முனையில் மிரட்டி செல்போன், பைக் பறித்த ஆசாமிகள் கைது
குரோம்பேட்டையில் பட்டாக்கத்தி முனையில் மிரட்டி செல்போன், பைக் பறித்து சென்ற ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு
வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம், நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
கூடுவாஞ்சேரி உதவி காவல் ஆய்வாளர் வழக்கறிஞரை தாக்கியதை கண்டித்து நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்
செய்யூர்
செய்யூர்: கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
செய்யூர்: கள்ளச்சாராய வியாபாரி மீது போலீசார் குண்டர் சட்டத்தல் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்போரூர்
கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த கார், தீ பிடித்து எரிந்து...
பழைய மாமல்லபுரம் சாலையில் அதிவேகமாக வந்த கார் வீட்டுக்குள் புகுந்தது விபத்துக்குள்ளானது, கார் தீ பிடித்து எரிந்து சேதமடைந்தது.
பல்லாவரம்
பல்லாவரம் அருகே 10 வயது சிறுமி மாயம், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
பல்லாவரம் அருகே 10 வயது சிறுமி மாயமானதால், மோப்ப நாய், சிசிடிவி கேமிரா உதவியுடன் போலீசாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தாம்பரம்
குரோம்பேட்டை மேம்பாலத்தில் தாறுமாறாக ஓடிய காா் விபத்து, 3 போ் காயம்
குரோம்பேட்டை மேம்பாலத்தில் தாறுமாறாக ஓடிய காா், டூ வீலர் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 3 போ் காயம் அடைந்தனர்.
செங்கல்பட்டு
சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு நிராகரிப்பு: அதே நேரத்தில் 3 வது...
செங்கல்பட்டு நீதி மன்றத்தில் சிவசஙகர் பாபாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. அதே நேரத்தில் அவர் 3 வது போக்சோ வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.
திருப்போரூர்
திருப்போரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞர் கைது
திருப்போரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.