You Searched For "Madras High Court News"
தமிழ்நாடு
மலைப் பிரதேசங்களில் வீடு கட்ட அனுமதி மறுப்பதா? உயர் நீதிமன்றம் கேள்வி
மலைப் பிரதேசங்களில் வீடு கட்ட அனுமதி மறுப்பது அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
அரசு நிலத்தை தொடர்ந்து பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.. உயர்...
உரிய உரிமம் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
காவல் துறை தொடர்பான வழக்கின் தீர்ப்பை திரும்பப் பெற்ற உயர்
காவல்துறையில் தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களின் பணி மூப்பை நிர்ணயிப்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது.
தமிழ்நாடு
கோவையில் சட்டவிரோத செங்கல் சூளைகளின் மின் இணைப்புகளை துண்டிக்க...
கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளின் மின் இணைப்பை உடனே துண்டிக்க வேண்டும் என மின்சார வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்...
தமிழ்நாடு
முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கு: கார் ஓட்டுநரின் ஜாமீன் மனு...
திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் கைதான அவரது கார் ஓட்டுநரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழ்நாடு
வருமான வரித்துறைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ஓ. பன்னீர்செல்வம்!
வருமான வரித்துறையினர் அளித்த நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் திரும்ப பெற்றுள்ளார்.
தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி
ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு
கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தல்? தமிழக அரசு...
கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு கனிமவளங்கள் கடத்தப்படவில்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்படாது: நீதிமன்றத்தில் அரசு...
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பட்டியலில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை, தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என அரசு உறுதி அளித்துள்ளது.
தமிழ்நாடு
ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெற உயர்நீதிமன்றம் உத்தரவு
உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெற காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.