/* */

You Searched For "Erode News"

ஈரோடு

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
ஈரோடு

ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால் அச்சம்
ஈரோடு

கர்நாடகாவில் நாளை வாக்குப்பதிவு: அந்தியூரில் 2 பேரிடம் ரூ.3.35 லட்சம்...

கர்நாடகா மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், அந்தியூர் தொகுதியில் 2 பேரிடம் ரூ.3.35 லட்சம் பறிமுதல்...

கர்நாடகாவில் நாளை வாக்குப்பதிவு: அந்தியூரில் 2 பேரிடம் ரூ.3.35 லட்சம் பறிமுதல்..!
ஈரோடு

அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...

அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை...

அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால் நடவடிக்கை
ஈரோடு

ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினை ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
ஈரோடு

மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு

Erode news- மழை பெய்ய வேண்டி, சித்ரா பவுர்ணமியான நேற்று வர்ண பகவானுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இறங்கி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
ஈரோடு

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழப்பு
ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து புதன்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 69 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
ஈரோடு

ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் என்சிசி பிரிவுக்கு சிறப்பு...

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் என்சிசி பிரிவுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் என்சிசி பிரிவுக்கு சிறப்பு அங்கீகாரம்
ஈரோடு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 27 கன அடியிலிருந்து 49 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
ஈரோடு

மொடக்குறிச்சி அருகே லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு: உறவினர்கள்,...

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வானத்தில் பயணித்த வாலிபர் உயிரிழந்தாா். இதனால் அவரது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள்...

மொடக்குறிச்சி அருகே லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு: உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்