ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை நகர் மன்ற தலைவராக காவியா போட்டியின்றி தேர்வு
ஜோலார்பேட்டை நகர் மன்ற தலைவராக காவியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகர மன்ற தலைவராக சங்கீதா வெங்கடேசன் தேர்வு
திருப்பத்தூர் நகர மன்ற தலைவராக திமுக கவுன்சிலர் சங்கீதா வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்
வாணியம்பாடி
வாணியம்பாடி நகர் மன்ற துணைத் தலைவராக அப்துல்லா போட்டியின்றி தேர்வு
வாணியம்பாடி நகர் மன்ற துணைத் தலைவராக அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி நகரமன்ற தலைவராக உமா பாய் போட்டியின்றி தேர்வு
வாணியம்பாடி நகரமன்ற தலைவராக திமுக கவுன்சிலர் உமா பாய் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே பேரூராட்சி மறைமுக தேர்தல் ரத்து -போலீஸ் தடியடி
வாணியம்பாடி அருகே பேரூராட்சி மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.மோதலை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தினர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையில் காவல்துறை சார்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு
ஜோலார்பேட்டையில் காவல்துறை சார்பாக சைபர் கிரைம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி
உதயேந்திரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேட்பாளராக பூசாராணி போட்டி
உதயேந்திரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேட்பாளராக திமுகவை சேர்ந்த பூசாராணி அறிவிக்கப்பட்டுள்ளார்
ஆம்பூர்
ஆம்பூர் நகரமன்ற தலைவர் வேட்பாளராக ஏஜியாஸ் அஹ்மத் போட்டி
ஆம்பூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக ஏஜியாஸ் அஹ்மத் போட்டியிடுவதாக தலைமைக் கழகம் அறிவிப்பு
ஆம்பூர்
ஆம்பூர் அருகே மாந்தோப்பில் இறந்து கிடந்த மயில்கள்: வனத்துறை விசாரணை
ஆம்பூர் அருகே மாந்தோப்பில் இரண்டு மயில்கள் மர்மான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
வாணியம்பாடி
வாணியம்பாடி நகரமன்ற தலைவர் வேட்பாளராக உமா பாய் போட்டி
வாணியம்பாடி நகரமன்ற தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக உமாபாய் போட்டியிடுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகரமன்ற தலைவர்: திமுக வேட்பாளராக சங்கீதா போட்டி
திருப்பத்தூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக சங்கீதா போட்டியிடுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை நகரமன்ற தலைவர்: திமுக வேட்பாளராக காவியா போட்டி
ஜோலார்பேட்டை நகரமன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக காவியா போட்டியிடுவதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது