ஈரோடு

சத்தியமங்கலம் அருகே நோய்வாய்ப்பட்ட யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கெத்தேசால் வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட பெண் காட்டு யானை உயிரிழந்தது.

சத்தியமங்கலம் அருகே நோய்வாய்ப்பட்ட யானை உயிரிழப்பு
ஈரோடு

அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மார்ச்.31) மின்தடை

Erode news, Erode news today- ஈரோடு சின்னியம்பாளையம் மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், மின்தடை...

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மார்ச்.31) மின்தடை
ஈரோடு

ஈரோட்டில் கிடங்கில் இருந்து 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மஞ்சள்...

ஈரோட்டில் விவசாயிகளுக்கு சொந்தமான மஞ்சள் கிடங்கிலிருந்து சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் திருட்டு போன சம்பவம் பரபரப்பை...

ஈரோட்டில் கிடங்கில் இருந்து 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் மூட்டைகள் திருட்டு
ஈரோடு

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி நூதன...

ஈரோட்டில் ராகுல்காந்தியின் எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி நூதன போராட்டம்
ஈரோடு

சத்தியமங்கலம்: வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டு யானை

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து நின்ற ஒற்றை காட்டு யானையால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம்: வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டு யானை
ஈரோடு

சத்தி பூ மார்க்கெட்டில் இன்று (மார்ச்.29) முல்லைப்பூ கிலோ ரூ.640-க்கு...

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று (மார்ச்.29) நடைபெற்ற ஏலத்தில் முல்லைப்பூ கிலோ ரூ.640-க்கு விற்பனையானது.

சத்தி பூ மார்க்கெட்டில் இன்று (மார்ச்.29) முல்லைப்பூ கிலோ ரூ.640-க்கு விற்பனை
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கரும்பு பயிர் காப்பீடு செய்ய வருகிற‌ 31-ம் தேதி...

ஈரோடு மாவட்டத்தில் கரும்பு பயிர் காப்பீடு செய்ய வருகிற 31-ம் தேதி கடைசி நாள் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் கரும்பு பயிர் காப்பீடு செய்ய வருகிற‌ 31-ம் தேதி கடைசி
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் வரும் 1-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில்...

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில், வருகிற 1-ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி...

ஈரோடு மாவட்டத்தில் வரும் 1-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு