/* */

புலிக்கு வாலாக வேண்டாம்..! எலிக்கு தலையாக இரு..!

Positive Life Quotes in Tamil-நம்பிக்கை ஒன்றே மனித வாழ்வின் இறைவன். அவனே எல்லாவகையிலும் வழிநடத்தும் துணைவன்.

HIGHLIGHTS

Positive Life Quotes in Tamil
X

Positive Life Quotes in Tamil

Positive Life Quotes in Tamil

  • மலையைக்கண்டு மலைத்தால், நம்பிக்கை சுழியாகும். மலை ஏறி மிதித்தால் நம்பிக்கை நூறாகும். எதுவேண்டும் என்பதை நீ தீர்மானி. அதுவே உனக்கான வெற்றிமானி. இதோ உங்களுக்கான நேர்மறை நம்பிக்கை மேற்கோள்கள்.

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று

அவ்வழியே நீயும் போகாதே

உனக்கான பாதையை

நீயே தேர்ந்தெடு...!

  • எத்தனை கைகள்

என்னை தள்ளிவிட்டாலும்

என் நம்பிக்கை

  • என்னை கை விடாது..!

இருளான வாழ்க்கை என்று

கவலை கொள்ளாதே

  • கனவுகள் முளைப்பது இருளில் தானே..!

சந்தேகத்தை எரித்துவிடு

நம்பிக்கையை விதைத்துவிடு

மகிழ்ச்சி தானாகவே

  • மலரும்..!

ஒளியாக நம்பிக்கை எனும் நீயிருப்பதால்

  • இருளைபற்றிய கவலை எனக்கில்லை...

பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்

தரையில் இருக்கவும் கற்றுக்கொள்,

  • சிறகுகள் இல்லாதபோதும் பாடமாகும்..!

அவமானப்படுத்தும் போது

அந்த நொடியில் வாழ்க்கையை வெறுக்காதே..

அவமானங்களை வெகுமானங்களாக்கு

  • அங்குதான் உன் வாழ்க்கையே ஆரம்பமாகுது...!

துன்பம் நம்மை சூழ்ந்த போதும்

  • மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...!

தனித்து போராடி கரைசேர்ந்த பின்

  • திமிராய் இருப்பதில் தப்பில்லையே..!

எப்போதும் என்

அடையாளத்தை

யாருக்காகவும் விட்டு

கொடுக்க மாட்டேன்..!

முட்களையும் ரசிக்கக் கற்றுக்கொள்

  • வலிகளும் பழகிப்போகும்...!

அடுத்தவரோடு ஒப்பிட்டு

உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே

உலகத்தில் உன்னைவிட சிறந்தவர் இல்லை..!.

  • பல முறை முயற்சித்தும்

உனக்கு தோல்வி என்றால்

உன் இலக்கு தவறு

சரியான இலக்கை தேர்ந்தெடு..!

வேதனைகளை ஜெயித்துவிட்டால்

அதுவே ஒரு சாதனைதான்...!

  • உன்னால் முடியும்

என்று நம்பு...

முயற்சிக்கும் அனைத்திலும்

வெற்றியே...!

  • எந்த சூழ்நிலையையும்

எதிர்த்து நிற்கலாம்

தன்னம்பிக்கையும் துணிச்சலும்

இருந்தால்..!

  • குறி தவறினாலும்

உன் முயற்சி

அடுத்த வெற்றிக்கான

பயிற்சி..!

  • ஒரு நாள்

விடிவுகாலம் வரும்

என்ற நம்பிக்கையில் தான்

அனைவரின் வாழ்க்கையும்

நகர்ந்துக்கொண்டிருக்கிறது..!

  • தோல்வி உன்னை துரத்தினால்

நீ வெற்றியை

நோக்கி ஓடுகிராய்..!

  • உறவுகள்

தூக்கியெறிந்தால்

வருந்தாதே

வாழ்ந்து காட்டு

உன்னை தேடிவருமளவுக்கு..!

எல்லாம் தெரியும் என்பவர்களை விட

என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே

வாழ்வில் ஜெயிக்கின்றார்..!

  • நமக்கு நாமே

ஆறுதல் கூறும்

மன தைரியம்

இருந்தால்

அனைத்தையும் கடந்து போகலாம்..!

  • முடியும் வரை முயற்சி செய்

உன்னால் முடியும் வரை அல்ல

நீ நினைத்ததை

முடிக்கும் வரை..!

  • புகழை மறந்தாலும்

நீ பட்ட அவமானங்களை மறக்காதே

அது இன்னொரு முறை

நீ அவமானப்படாமல் காப்பாற்றும்..!

  • தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்

இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்

நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்

ஆனால், நாளை மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்..!

  • தன்னம்பிக்கை இருக்கும்

அளவுக்கு முயற்சியும்

இருந்தால் தான் வெற்றி

சாத்தியம்..!

  • எல்லோரிடமும் உதைபடும்

கால்பந்தாய் இருக்காதே

சுவரில் எறிந்தால்

திரும்பிவந்து முகத்தில்

அடிக்கும் கைபந்தாயிரு..!

  • எண்ணங்களிலுள்ள தாழ்வு

மனப்பான்மையால் திறமைக்கு

தடை போடாதீர்கள்...!

முடியும் என்ற சொல்லே

மந்திரமாய்..!

( நம்பிக்கை )

  • மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,

தோல்வி பல கடந்தவர்களே..!

தனியே நின்றாலும்

தன் மானத்தோடு...

சுமையான பயணமும்

சுகமாக....

(நம்பிக்கை)

  • எனக்கு பிரச்னை என்று

ஒரு போதும் சொல்லாதீர்கள்

பிரச்னை என்றால்

பயமும் கவலையும் வந்து விடும்

எனக்கு ஒரு சவால்

என்று சொல்லி பாருங்கள்

தைரியமும் தன்னம்பிக்கையும்

தானாக வந்து விடும்..!

  • தோல்விகளை

தழுவும் போது,

ஏமாற்றமென நினையாமல்

மாற்றமென நினையுங்கள்...

பாதிப்பு இருக்காது...

உங்களுக்கும் மனதிற்கும்...

இதுவும் கடந்து போகும்..!

  • ஒவ்வொரு நாளும்

வெற்றி பயணத்தை

தொடங்கிவிட்டேன் என்று

முதலடி எடுத்து வை..!

  • வெற்றிபெறும் நேரத்தைவிட

நாம் மகிழ்ச்சியுடனும்

நம்பிக்கையுடனும்

வாழும் நேரமே

நாம் பெறும்

பெரிய வெற்றி

  • தேவைகளுக்கான தேடலும்,

மாற்றத்திற்க்கான முயற்சியும்,

வாழ்க்கைக்கான யுக்தியும்,

உன்னால் மட்டுமே

உருவாக்க முடியும்...

(தெளிவும்-நம்பிக்கையும்)

  • எதிரி இல்லை

என்றால்

நீ இன்னும்

இலக்கை நோக்கி

பயணிக்கவில்லை

என்று அர்த்தம்..!

  • அனுபவம் இருந்தால்

தான் செய்ய முடியும்

என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தாது

முதன் முதலில்

தொடங்கப்படுவது

தன்னம்பிக்கை

சம்பந்தப்பட்டது...!

  • நம்பிக்கையின் திறவுகோல்

தன்ன(ந)ம்பிக்கையே

  • மனதில் உறுதியிருந்தால்

வாழ்க்கையும்

உயரும் கோபுரமாக...!

  • முயற்சி தோல்வியில்

முடிந்தாலும்

செய்த பயிற்சியின்

மதிப்பு குறையாது..!

  • விழுந்தால் எழுவேன்

என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்

யாரையும் நம்பி ஏமாறக்கூடாது

வாழ்க்கையெனும் ஏணியில்...!

  • வாய்ப்புகள் நம்மை

கடந்து சென்றாலும்

தொடர்ந்து முயற்சியுடன்

பின் தொடர்ந்தால்

திரும்பி பார்க்கும்

நாம் விரும்பிய படியே..!

(நம்பிக்கையுடன்)

  • உன்னையே நீ நம்பு

ஓர் நாள் உயர்வு நிச்சயம்...!

  • வியர்வைத் துளியை

அதிகப்படுத்து

வெற்றி வந்தடையும்

வெகு விரைவில்

(உழைப்பே - உயர்வு)

  • முடியாது

என எதையும்

விட்டு விடாதே...!

முயன்றுபார்

நிச்சயம்முடியும்...!

இழந்த அனைத்தையும்

மீட்டுவிடலாம் நம்பிக்கையை

இழக்காதிருந்தால்..!

  • அனைத்தையும்

இழந்தபோதும்

புன்னகை பூத்திருக்கு

மீள்வோமென்ற

நம்பிக்கையில்..!

  • தொடர்ந்து முயற்சி செய்து

கொண்டே இருங்கள்

தோல்வி கூட ஒரு நாள்

இவன் அடங்கமாட்டானு

நம்மிடம் தோற்றுப் போகும்..!

  • வயதை பின்னுக்குத் தள்ளி

வைராக்கியத்தோடு வாழும்

வயதானவர்கள் ஒவ்வொரு

வீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்...!

  • எல்லாம் இருந்தாலும்

இல்லை என்பார்கள் பலர்

எதுவும் இல்லை என்றாலும்

இருக்குஎன்பார்கள் சிலர்..!

(தன்னம்பிக்கை)

  • நம் பிரச்சனைகளை

நாமே தீர்துக்கொள்ளும் போது

மனவலிமையும் நம்பிக்கையும்

இன்னும் அதிகரிக்கின்றது..!

  • எல்லாமே நம்ம நேரம்(சலிப்பு)

எல்லாமே நம்ம நேரம்(தன்னம்பிக்கை)

சொல்லும் விதத்தில் தான் உள்ளது

(தன்னம்பிக்கை)

  • விடாமுயற்சி

என்ற ஒற்றை நூல்

சரியாக இருந்தால்

வெற்றி எனும் பட்டம்

நம் வசமே..!

  • வெற்றிக்கதைகளை என்றும்

படிக்காதீர்கள் அதிலிருந்து

உங்களுக்கு தகவல்கள்

மட்டுமே கிடைக்கும்..

தோல்வியின் கதைகளை

எப்போதும் படியுங்கள்

அது உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும்..!

  • வானவில்

தோன்றும் போது

வானம் அழகாகிறது..

நம்பிக்கை

தோன்றும் போது

வாழ்க்கை அழகாகிறது..!

  • உனக்கு

இன்று ஏற்பட்ட

துன்பங்களுக்காக

மனம் வருந்தாதே

ஏனெனில்

அது தான்

உனக்கு வருங்காலத்தில்

எதையும் தாங்கும்

வலிமையான இதயத்தை

அளிக்கப் போகிறது..

துணிந்து செல்

துணிவுடன் வென்று

விடலாம் வாழ்க்கையை..!

  • தோற்றுக் கொண்டே

இருந்தாலும் கவலைப்படாதே

நிச்சயம் ஒரு நாள்

வெற்றி பெறுவாய்

மனதில் உறுதியை

மட்டும் வை

கனவுகள் நனவாகும்

காலம் வரும்..!

  • திறமையும் நம்பிக்கையும்

இருந்தால்

கண்டிப்பா வாழ்க்கையில்

ஜெயிக்க முடியும்..!

ஒரு நாள் விடியும்

என்று காத்திருக்காமல்

இன்றே முடியுமென

முயற்சி செய்

வேதனைகளும்

வெற்றிகளாக மாறலாம்..!

  • தனித்து பறக்க

சிறகுகள் முளைத்தால்

மட்டும் போதாது

மனதில் தன்னம்பிக்கையும்

தைரியமும் முளைக்க வேண்டும்..!

  • எப்போதும்

நம் மனதில்

உச்சரிக்க வேண்டிய

வாக்கியம்

என்னால் முடியும்..!

  • ஒவ்வொரு நொடியும்

உன் வாழ்க்கையில்

வெற்றிக்காக போராடு

ஆனால்

அந்த வெற்றியில்

பிறரின் துன்பம் மட்டும்

இருக்கவே கூடாது

என்பதில் உறுதியாக செயல்படு..!

  • காலம் பதில்

அளிக்கும் என்று

கடிகாரம் ஓடாமல் நிற்பதில்லை

பிரச்சனைகளை கண்டு

காலத்தை குறை சொல்லி

நாம் எதற்கும்

காத்திருக்க வேண்டியதில்லை

துணிந்து செல்பவனுக்கு

எப்போதும் வெற்றி தான்..!

  • எதிலும் பயம் அறியாமல்

முற்றிலும் தன் திறமையை

கொண்டு

விவேகமாக செயல் பட

தெரிந்தவனே

எல்லாவற்றிலும்

திறமைசாலியாக இருந்து

வெற்றிகளை பறிக்கின்றான்

எப்போதும் தன்னால் முடியும்

என்று முந்துபவற்கே முதல் பரிசு..!

  • சிறகுகள் நனைந்தால்

பறக்க முடியாதுதான்

ஆனால்

எந்த ஒரு பறவையும்

வானத்திடம் மழையே பெய்யாதே

என்று கெஞ்சுவது இல்லை

வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்

போராடுவோம் வெற்றி பெறுவோம்..!

வாழ்க்கையில் தகுதி

உள்ளவனைக் காட்டிலும்

தன்னம்பிக்கை உள்ளவனே

வெற்றி பெறுகிறான்..!

  • எவ்வளவு இடர்பாடுகள்

வந்தாலும்

கலங்கி நின்று

நேரத்தை விரயமாக்காமல்

நம்மால் முடியும்

என்ற நம்பிக்கையே

வெற்றியை நிலை

நாட்ட முடியும்..!

  • தடைகள்

ஆயிரம் வந்தால் என்ன

அடியெடுத்து வைத்து

முன்னேறி விடு

வாழ்க்கை வசப்படும்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 11 March 2024 7:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்