/* */

வாகன ஓட்டுனர் உரிமம் பெற புது நடைமுறை: இனி சோதனை கிடையாது- மத்திய அரசு!

வாகன ஓட்டுனர் உரிமம் பெற இனி சோதனை கிடையாது. புதிய நடைமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

வாகன ஓட்டுனர் உரிமம் பெற புது நடைமுறை: இனி சோதனை கிடையாது- மத்திய அரசு!
X

வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெற, ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் நடைபெறும் ஓட்டுனர் சோதனையில் பங்கேற்று சரியாக இயக்கினால் மட்டுமே பெற முடியும். ஆனால் இதுபோன்ற சோதனை இல்லாமலேயே உரிமம் வழங்கும் நடைமுறை வர இருக்கிறது.

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.

ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தனியாக ஓட்டுனர் சோதனையில் பங்கேற்கும் அவசியம் கிடையாது. இந்த புதிய நடைமுறை ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளது.

Updated On: 11 Jun 2021 1:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?