/* */

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள்
X

தமிழ்நாடு தபால் துறையில் Staff Car Driver , Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman, MV Mechanic (Skilled), Driver, Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு தபால் துறை (Tamil Nadu Postal Circle, India Post)

பதவி: Staff Car Driver , Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman

காலியிடங்கள்: 35

கல்வித்தகுதி: 8th, 10th

வயது வரம்பு: 18-27 ஆண்டுகள்

பணியிடம்: தமிழ்நாடு

சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200/-

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: கிடையாது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

முகவரி மூத்த மேலாளர்,

அஞ்சல் ஊர்தி சேவை ,

எண் 37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை– 600 006.

விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் : 26 ஜூன் 2021

மேலும் முழு விபரங்களுக்கு கீழ் கண்ட அதிகாரப்பூர்வ இணையதளதில் கொடுக்கப்பட்டுள்ள தகுதி, விதிமுறை விபரங்களை முழுவது கவனமாக படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : tamilnadupost.nic.in


Updated On: 6 Jun 2021 4:01 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!