வேலை வழிகாட்டி: சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு நீர் வளத்துறையில் பணி

மத்திய நீர் வளத்துறையின் கீழ் செயல்படும் WAPCOS நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் படித்தவர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வேலை வழிகாட்டி: சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு நீர் வளத்துறையில் பணி
X

மத்திய நீர் வளத்துறையின் கீழ் செயல்படும் செயல்படும் WAPCOS நிறுவனத்தில் Site Engineer (Civil) பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

விபரங்கள் :

நிறுவனம் : WAPCOS

பணியின் பெயர் : Site Engineer (Civil)

காலியிடங்கள் : 6

சம்பளம் : 40,000

வயது : 1.7.2020 தேதியின் அடிப்படையில் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

சிவில் இன்ஜினீயரிங் பாடத்தில் BE/B.Tech பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.wapcos.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை கவனமாக படித்து விண்ணப்பம் செய்யவும்.

www.wapcos.co.in இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து 23-7-2021 க்கு முன்னர் personnel@wapcos.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

(Advt No5/28/pers./GWRD&M/2021)

Updated On: 17 July 2021 5:44 PM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  2. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  5. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  6. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  7. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  8. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  9. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு