/* */

சூர்யா&கார்த்தி தங்கள் ரசிகர்கள் மன்றங்களை பிரிச்சுக்கிட்டாய்ங்களாம்!

சூர்யா பவுண்டேஷன்,கார்த்திஅறக்கட்டளை தனித்தனியாக ஆரம்பித்து நடத்தி வருவது போல ரசிகர் மன்றங்களையும் பிரிச்சுக்கிட்டாய்ங்க

HIGHLIGHTS

சூர்யா&கார்த்தி தங்கள் ரசிகர்கள் மன்றங்களை பிரிச்சுக்கிட்டாய்ங்களாம்!
X

ஆக்டர்கள் சூர்யா & கார்த்தி இருவரும் தங்கள் ரசிகர்கள் மன்றங்களை பிரிச்சுக்கிட்டாய்ங்களாம்!

நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உயர்ந்துள்ளனர். இருவரும் பெருவாரியான ரசிகர்கள் இருக்காய்ங்க. நேத்து வரை இருவரின் ரசிகர் மன்றங்கள் ஒன்றாகவே இயங்கி வந்துச்சு.


இந்நிலையில், சூர்யா அகரம் பவுண்டேஷனையும், கார்த்தி உழவன் அறக்கட்டளையையும் தனித்தனியாக ஆரம்பித்து நடத்தி வருவது போல தற்போது ரசிகர் மன்றங்களையும் இருவரும் பிரிச்சுக்கிட்டாய்ங்களாம். இதன் மூலம் இருவரது படங்களின் வியாபாரத்தை பெருக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுது

Updated On: 12 April 2022 8:05 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!