/* */

ஒரு வழிப்பாதையாகுமா தளி ரோடு? பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை

உடுமலை தளி ரோடு பகுதியை, ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

ஒரு  வழிப்பாதையாகுமா  தளி ரோடு? பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை
X
ஒருவழி பாதையாக மாறவுள்ள தளி ரோடு

உடுமலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, தளி ரோட்டை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, முதல்வருக்கு மனு அனுப்பபட்டது.

அதன் பேரில், உடுமலை போக்குவரத்து ஆய்வாளர் அதற்கான கலந்தாய்வு கூட்டத்தை நடத்தினார். இதில், இந்து சாம்ராஜ்யம் நிறுவன தலைவர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். உடுமலையில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்தும் பல்வேறு விவாதங்கள், யோசனைகள் முன்வைக்கப்பட்டன. நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கான சில முடிவுகளும் எடுக்கப்பட்டன.

Updated On: 21 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!