/* */

திருப்பூர் போலீஸ் கமிஷனராக வனிதா பொறுப்பேற்றார்!

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக, வனிதா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

திருப்பூர் போலீஸ் கமிஷனராக வனிதா பொறுப்பேற்றார்!
X

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக, வனிதா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய வந்த கார்த்திக்கேயன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, சென்னை ரயில்வே ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த வனிதா, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, திருப்பூரின் முதல் பெண் போலீஸ் கமிஷனராக வனிதா, இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக காவல் துறையினர் அளித்த மரியாதை அவர் ஏற்றுக்கொண்டார். திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண வனிதாவுக்கு, காவல் துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 5 Jun 2021 8:24 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!