/* */

திருப்பூர் மளிகைகடைக்காரர் வீட்டில்3 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை!

திருப்பூர் மளிகைகடைக்காரர் வீட்டில்3 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை!
X

திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள ஆர்கேவி நகரை அடுத்த அய்யன்நகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர், தென்னம்பாளையம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக, வீட்டை பூட்டி விட்டு மளிகை கடையில் தனது மனைவியுடன் தங்கி வந்தார்.

சம்பவத்தன்று, வீட்டுக்கு துரைசாமி வந்தபோது, வீட்டின்பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3, பவுன் நகை மற்றும் ரூ.3.12 லட்சம் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து வீரப்பாண்டி போலீசாருக்கு துரைசாமி தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 28 May 2021 2:34 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!