/* */

ஊரடங்கிலும் அடங்கல! திருப்பூரில் 605 வாகனங்கள் பறிமுதல்

திருப்பூரில், ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றியவர்களிடம் இருந்து 605 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

ஊரடங்கிலும் அடங்கல! திருப்பூரில் 605 வாகனங்கள் பறிமுதல்
X

கோப்பு படம்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவி, மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. இதனை தடுக்க, தமிழக அரசு தளர்வுகள் அற்ற ஊரடங்கை பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வாகனத்தில் சுற்றுவோரை கண்காணித்து, போலீசார் அபராதம், பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
திருப்பூர் நகரில், ஊரடங்கு விதிமீறல் குறித்து, பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், தேவையில்லாமல் ஊர் சுற்று ம் நபர்களை நிறுத்தி அவர்களிடம் அபராதம் விதிக்கின்றனர். மீண்டும் மீண்டும் சிக்குவோரிடம் டூவீலர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் 426, மாநகரில் மட்டும் 173 டூவீலர் , 6 நான்கு சக்கர வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Updated On: 27 May 2021 6:22 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!