/* */

திருப்பூர் மாவட்டத்தில் 1154 மையங்களில் நடைபெற்ற போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம்!!

திருப்பூர் மாவட்டத்தில் 1154 மையங்களில் நடைபெற்ற போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் 1154 மையங்களில் நடைபெற்ற போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம்!!
X

திருப்பூர் மாவட்டத்தில் 1154 மையங்களில் நடைபெற்ற போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம்!!

திருப்பூர் மாவட்டத்தில் 1154 மையங்களில் நேற்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் சொட்டு மருந்து முகாம் மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இது தவிர 26 நடமாடும் குழுக்கள் மூலமாகவும், பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் 23 குழுக்களும் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இப்பணிக்காக சுகாதாரத்துறை, அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த 4616 பணியாளர்கள் ஈடுபட்டனர்.

மாவட்டக் கலெக்டர் கிருஸ்துராஜ் மாவட்ட மருத்துவ நலமையத்தில் நேற்று காலை துவக்கிவைத்தார் இதில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து போட்டுக்கொண்டனர் இந்நிகழ்சியின் போது தொடர்புடைய அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Updated On: 3 March 2024 2:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!