/* */

பல்லடத்தில் போதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப் பொருளின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, பல்லடம் கல்லூரியில் நடை பெற்றது.

HIGHLIGHTS

பல்லடத்தில் போதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

பல்லடம் அருகே ஏ.ஜி.கலை அறிவியல் கல்லூரியில் போதை பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பல்லடம் அருகே, ஏ.ஜி.கலை அறிவியல் கல்லூரியில் போதை பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர் பேசுகையில் மாணவ சமுதாயம் போதை பொருளினால் எவ்வாறு சீரழிந்து வருகிறது என விளக்கி பேசினார்.

அவினாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பேசுகையில் போதை பொருளின் தீமை குறித்தும் அதிலிருந்து தற்காத்து கொள்வது பற்றியும் விளக்கி கல்வியில் கவனத்தை செலுத்தி தன்னம்பிக் கையுடன் செயல்பட வேண்டும் என்றும் பேசினார்.

முன்னதாக கல்லூரி முதல்வர் ஆனந்தமுருகன் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். நிகழ்ச்சியில் மாணவர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி அலுவலர் மாரிமுத்து நன்றி கூறினார்.

Updated On: 4 April 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!