/* */

தாராபுரத்தில் ரூ.3.36 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ரூ.3.36 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

தாராபுரத்தில் ரூ.3.36 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல்
X

தாராபுரம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த பாப்பம்பாளையம் தண்ணீர்பந்தல் பகுதியில் சண்முகம்,69, என்பவர் மளிகை கடையில் 200. பண்டல் போலி பீடி, 33, மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலி பீடி விற்பனை சூடுபிடித்தை தொடர்ந்து, தாராபுரம் டிஎஸ்பி தனராசு உத்தரவின் பேரில், போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். இதில், தாராபுரத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.3, லட்சத்து 36, ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் 38, ஆயிரத்து 800, ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 24 Jun 2021 4:29 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!