/* */

தாராபுரத்தில் இன்று 98% பேருந்துகள் இயங்கின

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று, 95 சதவீத பஸ்கள் இயங்கின.

HIGHLIGHTS

தாராபுரத்தில் இன்று 98% பேருந்துகள் இயங்கின
X

தாராபுரம் - கோப்பு படம் 

தொழிலாளர் நல திருத்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், வங்கி மற்றும் காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2வது நாளாக தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

நேற்று, பெருமளவு பஸ்கள் இயக்கப்படாத நிலையில், இரண்டாம் நாளான நேற்று, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 98 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், மக்கள் சிரமமின்றி, தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.

Updated On: 29 March 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!