/* */

அன்னூரில் ஏப்ரல் 25ல் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

அன்னூரில் ஏப்ரல் 25ம் தேதி, வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.

HIGHLIGHTS

அன்னூரில் ஏப்ரல் 25ல் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
X

தமிழக அரசின் 'வருமுன் காப்போம்' திட்டத்தில், பொன்னே கவுண்டன்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், வருகிற 25ம் தேதி காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

இந்த முகாமில் இ.சி.ஜி, எக்ஸ்ரே, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், சர்க்கரை, ரத்த அழுத்தம், காச நோய், கண் ஆகியவற்றிற்கு நவீன கருவிகள் வாயிலாக பரிசோதனை செய்யப்படுகிறது. அரசு காப்பீட்டு திட்டத்தில் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள், நிபுணர்கள் முகாமில் பங்கேற்கின்றனர்.

அத்துடன், கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ரத்ததான முகாம் நடக்கிறது. யோகா கற்பிக்கப்படுகிறது. மருத்துவ காப்பீடு அட்டை தேவைப்படுவோர், ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுடன் முகாமுக்கு வரவேண்டும் என, வட்டார மருத்துவ அலுவலர் தர்மராஜன் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை