/* */

திருப்பூர்: கருவலூர் பகுதியில் நாளை மின்தடை

திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதிக்குட்பட்ட கருவலூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

திருப்பூர்: கருவலூர் பகுதியில் நாளை மின்தடை
X

இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அவினாசி தொகுதிக்குட்பட்ட கருவலூர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (18.03.2022) காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை கருவலூர், அரசம்பாளையம், நயினாம்பாளையம், ஆர்யகவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், குரும்பப்பளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 17 March 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!